
தனி மரமா? மறுமணமா?"வாழ்க்கையில் இணங்கினால் இனிப்பு, பிணங்கினாள் கசப்பு. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்கு இல்லற வாழ்க்கை குதூகலிக்கும்."முப்பத்தி ஏழு மதிக்கதக்க நடுத்தர வயது பெண்மணி. அந்த பெண்மணி முனைவர் பட்டம் முடித்தவர். பிரபல தனியார் பல்கலையில் மேலாண்மை துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து...