March 2018 ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Saturday, March 31, 2018

அரசாங்க வேலை கிடைக்க-சூரிய காயத்ரி மந்திரம்-Gayathri mandra for getting Government job

இந்த பிரபஞ்சத்தில் ஒளி வள்ளலாய், பேராற்றல் பெருங்கருனை பொருந்தியவர் சூரிய பகவான். தந்தை காரகன் என்று போற்றுவர்.  சூரிய பகவானை விடாது வணங்கினால் வீர திருமகனாய் விளங்கலாம். உயிர் காரகனான சூரியனை வணங்கி வந்தால் குழந்தை பேறு அடையலாம். அரசாங்கம், அதிகாராம், தலைமை பொறுப்பு போன்ற காரணத்துவங்களுக்கு இவரே அதிபதி. காலை சூரியன் உதிக்கும் வேளையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த...

Friday, March 30, 2018

கனவில் உணர்த்தும் காட்சி பலன்கள்-Dreams Indication

நம் வாழ்வில் நடக்க இருப்பதை, நாம் கானும் கனவில் கானலாம். கனவில் வரும் காட்சிகளை பொறுத்து, அது நல்ல பலனா அல்லது கெட்ட பலனா என்பதை நம்மால் அறிய இயலும். நம் முன்னோர்கள் அதற்கான வழிமுறைகளை கனவு கானும் காலம், கனவில் கானும் காட்சிகளை பொறுத்து அதன் பலன்களை வகுத்துள்ளனர். நல்ல பலன்கள் பற்றி முன்பொரு கட்டுரையில் விளக்கி இருந்தோம். இந்த கட்டுரையில் தீய பலன்களை பற்றி அறிவோம். நல்ல...

Thursday, March 29, 2018

குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள் பங்குனி உத்திரம்

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. பல வீடுகளில் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் ஏகப்பட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருப்பார்கள். பூஜை...

Tuesday, March 27, 2018

கனவுகளின் பலன்கள்-பஞ்சாங்க சாஸ்திரம்-ஜோதிட சாஸ்திரம்-கூறும் விளக்கங்கள்-Benefits of Dreams - Panchanga Shastra - Astrology explanations.

கனவுகள் நம் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வுகளின்  வெளிப்பாடு. Dreams are not of our choice. They are the expression of instinctive introspection of the mind.  நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் உண்டா?  பெரும்பாலும் உண்டு என்றே கூறலாம். ஆனால் பகலில் காணும் கனவிற்கு அந்த அளவிற்கு பலன் இல்லை...

Sunday, March 25, 2018

அஷ்டவராகி கோயில் - கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்து விடுபட - Astavaraki Temple - Salamdu - Vizhupuram

சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.  தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு...

Friday, March 23, 2018

கால பைரவாஷ்டமி அன்று பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்

ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது.  ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும்...

செல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!

அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும், பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம். சந்திர தரிசனம் சிவன்,பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள்.  சிவனின் தலையில் புனித கங்கைக்கு...

பிறை தரிசன மகத்துவம் - பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்

பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும். என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும். அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு...

நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?

கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா...

கற்பூரம் ஏற்றுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

கடவுளை வணங்கும் முன் கற்பூரம் ஏற்றி வழிபடுவோம். இந்த கற்பூரம் ஏற்றுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? இந்த வழக்கம் எங்கிருந்து வந்தது? ஏன் இதை பின்பற்றுகிறோம்? கற்பக்கிரகத்தில் இருக்கும் கடவுளின் சிலை, புகை மற்றும் எண்ணெயால் மாசுபடக்கூடாது என்பதற்காக விளக்கு வெளியில்தான் ஒளியேற்றப்பட்டிருக்கும். இதனால் கடவுளை வணங்கும் போது கற்பூரம் ஏற்றுவதால் கடவுளின் முகம் இருள் நீங்கி...

விநாயகர் மந்திரம் - VINAYAGAR MANTRA - திருமந்திரம் விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே - திருமந்திரம் விநாயகர் காப்பு ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து,...