
இந்த பிரபஞ்சத்தில் ஒளி வள்ளலாய், பேராற்றல் பெருங்கருனை பொருந்தியவர் சூரிய பகவான். தந்தை காரகன் என்று போற்றுவர். சூரிய பகவானை விடாது வணங்கினால் வீர திருமகனாய் விளங்கலாம்.
உயிர் காரகனான சூரியனை வணங்கி வந்தால் குழந்தை பேறு அடையலாம்.
அரசாங்கம், அதிகாராம், தலைமை பொறுப்பு போன்ற காரணத்துவங்களுக்கு இவரே அதிபதி.
காலை சூரியன் உதிக்கும் வேளையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த...